சாஸ்தாம்கோட்டை ஏரி
From Wikipedia, the free encyclopedia
சாஸ்தாம்கோட்டை ஏரி, இதை ஈரநிலம் என்றும் குறிப்பிடுவதுண்டு.இதுவே கேரள மாநிலத்தில் உள்ள மிகப் பெரிய நன்னீர் ஏரி ஆகும். சாஸ்தாம்கோட்டை தரும சாஸ்தா கோவில் இந்த ஏரிக்கரையில் அமைந்துள்ளது.கொல்லம் மாவட்டத்தில் சுமார் 5 லட்சம் மக்களுக்கு தேவையான குடிநீர் இந்த ஏரியில் இருந்து கிடைக்கிறது. மேலும் இந்த ஏரியில் மீன்வளமும் மிகுதியாக உள்ளது.
விரைவான உண்மைகள் சாஸ்தாம்கோட்டை ஏரி, அமைவிடம் ...
சாஸ்தாம்கோட்டை ஏரி | |
---|---|
அமைவிடம் | கேரளா |
ஆள்கூறுகள் | 9.03°N 76.63°E / 9.03; 76.63 |
வடிநிலப் பரப்பு | 12.69 கிமீ2 |
வடிநில நாடுகள் | இந்தியா |
மேற்பரப்பளவு | 373 ஹெக்டேர் |
சராசரி ஆழம் | 6.53மீ |
அதிகபட்ச ஆழம் | 15.2மீ |
நீர்க் கனவளவு | 22.4 M.m3 |
கடல்மட்டத்திலிருந்து உயரம் | 33மீ |
குடியேற்றங்கள் | கருநாகப்பள்ளி மற்றும் சாஸ்தாம்கோட்டை |
மூடு