From Wikipedia, the free encyclopedia
சாலிசுகா மௌரியன் (Shalishuka) மௌரியப் பேரரசின் ஆறாவது பேரரசர் ஆவார்.[2] இவர் மௌரிய அரசர் சம்பிரதியின் புதல்வர் ஆவார்.[3] சாலிசுகா மௌரியப் பேரரசை கி.மு. 215 முதல் கி.மு. 202 வரை ஏறத்தாழ பதிமூன்று ஆண்டுகள் ஆண்டார்.[2] யுக புராணம் இவரை ஒரு சண்டைப்பிரியர், அநீதியான ஆட்சியாளர் அனால் உண்மையை உரைப்பவர் என குறிப்பிடுகின்றது.[4][5] புராணங்களின் படி இவருக்கு பின் தேவவர்மன் மௌரிய ஆட்சி பீடத்தில் அமர்ந்தார்.[6]
சாலிசுகா | |
---|---|
மௌரியப் பேரரசர் சாலிசுகா காலத்து நாணயம் (கிமு 207-194)[1] | |
ஆறாவது மௌரியப் பேரரசர் | |
ஆட்சிக்காலம் | கி.மு. 215 - 202 |
முன்னையவர் | சம்பிரதி |
பின்னையவர் | தேவவர்மன் |
அரசமரபு | மௌரிய மரபு |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.