சாமா(jama) என்பது தெற்காசியாவில் முகலாயப் பேரரசில் அணிந்த நீளமான மேலுறைச் சட்டை அல்லது மேலங்கி ஆகும்.
கி,பி 19 ஆம் நூற்றாண்டு முடிவில் சாமா குசராத்தில் வழக்கிழந்துவிட்டது.[1] என்றாலும் கட்சில் அங்கார்க்கா என்று வழங்கும் சாமாவை ஆண்கள் அணிகின்றனர்.[2][3] மேலும் சில சாமா பணிகளில் முழங்காலுக்கும் கீழே தொங்குகிறது.
தில்லி இம்ப்பீரியல் காப்புப்படையின் கட்டளைமேலர்
இரண்டாம் அக்பரின் தில்லி திருவோலக்கத்தில் குலாம் முர்த்தாசா கான்
அவுத் நவாப்,ஆசஃப்-உத்-தவுலா, இலக்னோ, இந்தியா, கி.பி 1785-90