சரசுவதி சம்மான் விருது
From Wikipedia, the free encyclopedia
சரசுவதி சம்மான் விருது (Saraswati Samman) என்பது இந்தியாவின் பட்டியலிடப்பட்ட 22 மொழிகளில் உள்ள சிறந்த உரைநடை அல்லது கவிதை இலக்கியப் படைப்பிற்கு வழங்கப்படும் விருதாகும்.[1][2] 1991ஆம் ஆண்டு கே.கே. பிர்லா நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த விருது இந்தியாவின் உயரிய இலக்கிய விருதுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. விருதாளருக்கு ரூபாய் பதினைந்து இலட்சம் இந்திய ரூபாயும்[3] மேற்கோளும் பட்டயம் ஒன்றும் விருதாக வழங்கப்படும்.[1][2][4]
விரைவான உண்மைகள் சரசுவதி சம்மான் விருது Saraswati Samman, இதை வழங்குவோர் ...
சரசுவதி சம்மான் விருது Saraswati Samman | |
---|---|
இதை வழங்குவோர் | கிருஷ்ண குமார் பிர்லா நிறுவனம்[1] |
தேதி | 1991 |
Location | தில்லி |
நாடு | இந்தியா |
வெகுமதி(கள்) | இந்திய ரூபாய்15,00,000 |
அண்மை விருதாளர் | சிவசங்கரி |
Highlights | |
மொத்த விருதாளர்கள் | 32 |
முதல் விருதாளர் | ஹரிவன்சராய் பச்சன் |
மூடு