கோந்தைப்பிட்டி மீன்பிடித்துறைப் பிரச்சினை
From Wikipedia, the free encyclopedia
கோந்தைப்பிட்டி மீன்பிடித்துறைப் பிரச்சினை என்பது இலங்கையின் வடக்கு மாகாணத்தில் மன்னார் மாவட்டத்தில் கோந்தைப்பிட்டி என்னும் இடத்தில் முஸ்லிம் மீனவர்களுக்கும், தமிழ் மீனவர்களுக்கும் இடையில் 2012 சூலை 16 முதல் இடம்பெற்று வரும் மீன்பிடித்துறை தொடர்பான சர்ச்சையைக் குறிக்கும்[1]