கோட்டூரு தனதிப்பலு
பௌத்த மடாலயம் - ஆந்திர பிரதேசம், இந்தியா / From Wikipedia, the free encyclopedia
கோட்டூரு தனதிப்பலு (Kotturu Dhanadibbalu), இப்பௌத்த குடைவரையை உள்ளூர் மக்கள் பாண்டவர் குகை எனக் கூறுகின்றனர். இப்பௌத்தக் குடைவரை, ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கோட்டூரு கிராமத்தில் உள்ளது. [1]
விரைவான உண்மைகள் கோட்டூரு தனதிப்பலு பாண்டவர்குகைபாண்டவர்குகை, நாடு ...
கோட்டூரு தனதிப்பலு
பாண்டவர்குகை பாண்டவர்குகை | |
---|---|
பௌத்த நினைவுச் சின்னங்கள் | |
ஆள்கூறுகள்: 17°31′39″N 82°54′29″E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
மாவட்டம் | விசாகப்பட்டினம் |
மொழிகள் | |
• அலுவல் மொழி | தெலுங்கு |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
வாகனப் பதிவு | AP |
அருகமைந்த நகரம் | விசாகப்பட்டினம் |
மூடு