![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/9/9e/Kodungallur_Bhagavathi_Temple.jpg/640px-Kodungallur_Bhagavathi_Temple.jpg&w=640&q=50)
கொடுங்கல்லூர் பகவதி கோவில்
From Wikipedia, the free encyclopedia
கொடுங்கல்லூர் பகவதி கோவில் கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தின் கொடுங்கல்லூர் பகுதியில் அமைந்துள்ள பகவதி அம்மன் கோவில் ஆகும். [1] இங்கு வீற்றிருக்கும் எட்டுக்கரங்கள் கொண்ட இக்கோவில் மூலவரான பத்திரகாளி[2] "கொடுங்கல்லூரம்மை" என்றழைக்கப்படுவதுடன், கண்ணகியாகவும் வழிபடப்படுகின்றாள்.[3]
விரைவான உண்மைகள் கொடுங்கல்லூர் பகவதி கோவில், பெயர் ...
கொடுங்கல்லூர் பகவதி கோவில் | |
---|---|
![]() கொடுங்கல்லூர் பகவதி கோவில் | |
பெயர் | |
பெயர்: | குரும்பா பகவதி அம்மை காவு |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | கேரளா |
மாவட்டம்: | திருச்சூர் மாவட்டம் |
அமைவு: | கொடுங்கல்லூர் |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | பத்திரகாளி, கண்ணகி |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | கேரளப்பாணி |
வரலாறு | |
கட்டப்பட்ட நாள்: | தெரியவில்லை |
மூடு