கேரள சங்கீத நாடக அகாதமி
From Wikipedia, the free encyclopedia
கேரளா சங்கீத நாடக அகாதமி (Kerala Sangeetha Nataka Akademi) இந்தியாவில் கேரளாவில் உள்ள திருச்சூரில் அமைந்துள்ளது.[2] இது 26 ஏப்ரல் 1958-ல் நிறுவப்பட்டது. இந்த அகதாமியினை அப்போதைய இந்தியப் பிரதமர் பண்டித ஜவகர்லால் நேருவால் திறந்து வைக்கப்பட்டது. அகாதமி 1 அக்டோபர் 2010 அன்று பகுரைனில் உள்ள பகுரைன் கேரள சமாஜத்தில் ஒரு பண்பாட்டு மையத்தைத் தொடங்கியது.[3]
விரைவான உண்மைகள் சுருக்கம், உருவாக்கம் ...
திருச்சூரில் உள்ள கேரள சங்கீத நாடக அகாதமி முன் தோற்றம் | |
சுருக்கம் | KSNA |
---|---|
உருவாக்கம் | 26 ஏப்ரல் 1958; 66 ஆண்டுகள் முன்னர் (1958-04-26) |
தலைமையகம் | திருச்சூர், கேரளா, இந்தியா |
சேவை பகுதி | கேரளா |
தலைவர் | மாத்தனூர் சங்கரன்குட்டி (தற்போது)[1] |
செயலர் | காரிவெள்ளூர் முரளி (தற்போது)[1] |
தாய் அமைப்பு | கலை பண்பாட்டுத் துறை, கேரள அரசு |
வலைத்தளம் | Official website |
மூடு
27 ஏப்ரல் 2017 அன்று, இந்த அகாதமி 2016ஆம் ஆண்டிற்கான இசை, நடனம், நாடகம் மற்றும் பாரம்பரிய கலை வடிவங்கள் போன்ற பல்வேறு துறைகளுக்கான விருதுகளை அறிவித்தது.[4]