From Wikipedia, the free encyclopedia
கூடல சங்கமப் போர் 1062 இல் சோழ அரசன் இரண்டாம் இராஜேந்திர சோழனின் படைகள் மேலைச் சாளுக்கியர் அரசன் முதலாம் சோமேஷ்வராவுடன் கிருஷ்ணா ஆறும் துங்கபத்திரை ஆறும் சந்திக்கும் இடத்திலுள்ள கூடல சங்கமத்தில் இடம் பெற்றது.[1]
கூடல சங்கமப் போர் | |||||||
---|---|---|---|---|---|---|---|
சாளுக்கியர்-சோழர் போர்கள் பகுதி | |||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
மேலைச் சாளுக்கியர் | சோழப் பேரரசு | ||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
முதலாம் சோமேஷ்வரா | இரண்டாம் இராஜேந்திர சோழன் | ||||||
பலம் | |||||||
தெரியாது | தெரியாது |
கொப்பம் போருக்கு வஞ்சம் தீர்ப்பதற்காக, மேலைச் சாளுக்கிய அரசன் முதலாம் சோமேஷ்வரா தன் கட்டளைத் தளபதி வலதேவா தலைமையில் பெரும் படையினை அமைத்தான்.[2] இப்படை இரண்டாம் இராஜேந்திர சோழனின் படையினை கிருஷ்ணா ஆறும் துங்கபத்திரை ஆறும் சந்திக்கும் கூடல சங்கமத்தில் சந்தித்தது.[2]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.