குடகு இராச்சியம்
From Wikipedia, the free encyclopedia
குடகு இராச்சியம் (Kodagu Kingdom or Haleri Kingdom) இந்தியாவின் தற்கால கர்நாடகா மாநிலத்தின் குடகு மலைப் பிரதேசங்களை 1633 முதல் 1834 முடிய 200 ஆண்டுகள் வரை, ஹலேரி மன்னர்கள் ஆண்டப் பகுதியாகும். குடகு இராச்சியத்தின் தலைநகரம் மடிக்கேரி நகரம் ஆகும்.
விரைவான உண்மைகள் குடகு இராச்சியம், தலைநகரம் ...
குடகு இராச்சியம் | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
1633–1834 | |||||||||||
தலைநகரம் | மடிக்கேரி | ||||||||||
பேசப்படும் மொழிகள் | கன்னடம் | ||||||||||
சமயம் | இந்து | ||||||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||||||
ராஜா | |||||||||||
வரலாற்று சகாப்தம் | பிந்தைய மத்தியகாலம் | ||||||||||
• தொடக்கம் | 1633 | ||||||||||
• முடிவு | 1834 | ||||||||||
| |||||||||||
தற்போதைய பகுதிகள் | இந்தியா |
மூடு