குஜராத் டைட்டன்ஸ்
From Wikipedia, the free encyclopedia
குஜராத் டைட்டன்ஸ் என்பது இந்தியாவின் குஜராத்தின் அகமதாபாத் நகரத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு உரிமைக்குழுத் துடுப்பாட்ட அணியாகும், இது இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) 2022 பருவத்தில் இருந்து விளையாடத் தொடங்கவுள்ளது. [1] [2] [3] 2021 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த அணி, மோட்டேராவில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தை தனது உள்ளக அரங்காகக் கொண்டுள்ளது. இந்த உரிமைக்குழுவானது CVC கேபிடல் பார்ட்னர்ஸ்க்கு சொந்தமானதாகும். [4] அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும், பயிற்சியாளராக ஆஷிஷ் நெஹ்ராவும் செயல்படுகின்றனர் . [5] [6]
விரைவான உண்மைகள் தொடர், தனிப்பட்ட தகவல்கள் ...
![]() | |||
தொடர் | இந்தியன் பிரீமியர் லீக் | ||
---|---|---|---|
தனிப்பட்ட தகவல்கள் | |||
தலைவர் | சுப்மன் கில் | ||
பயிற்றுநர் | ஆசீஷ் நேரா | ||
உரிமையாளர் | CVC கேப்பிடல் பார்ட்னர்ஸ் | ||
அணித் தகவல் | |||
நகரம் | அகமதாபாத், குஜராத், இந்தியா | ||
உருவாக்கம் | 25 அக்டோபர் 2021; 2 ஆண்டுகள் முன்னர் (2021-10-25) | ||
உள்ளக அரங்கம் | நரேந்திர மோடி விளையாட்டரங்கம், அகமதாபாத் | ||
கொள்ளளவு | 1,32,000 | ||
| |||
மூடு