கிறிஸ்தவர்களை துன்புறுத்துதல்
From Wikipedia, the free encyclopedia
கிறிஸ்தவர்களின் துன்புறுத்தல்கள் (Persecution of Christians) கிறிஸ்தவ சகாப்தத்தின் முதல் நூற்றாண்டிலிருந்து இன்றுவரை வரலாற்று ரீதியாகக் காணப்படுகின்றன. கிறிஸ்தவ மறை பரப்பாளர்களும் கிறிஸ்தவ சமயத்திற்கு மாறியவர்களும் துன்புறுத்தலுக்கு இலக்காகியுள்ளனர். கிறிஸ்தவம் தோன்றியதிலிருந்து, சில சமயங்களில் தங்கள் நம்பிக்கைக்காக தியாகிகளாகும் அளவிற்கு இது இடம்பெற்றுள்ளது.