காதேஷ் சண்டை
From Wikipedia, the free encyclopedia
காதேஷ் சண்டை (Battle of Kadesh), புது எகிப்து இராச்சியத்தின் பார்வோன் இரண்டாம் ராமேசஸ் மற்றும் இட்டைட்டு பேரரசர் இரண்டாம் மூவாதாலிக்கும், கிமு 1274ல்[7] a, தற்கால சிரியாவில் உள்ள பண்டைய காதேஷ் நகரத்தில் நடைபெற்றது.[8]இப்போரில் இட்டைட்டுப் பேரரசினர் தோற்றனர். போரில் தோற்ற, சிறைபிடிக்கப்பட்டவர்களில் சாசூ மக்களும் அடங்குவர். இப்போரில் 5,000 முதல் 6,000 வரையிலான தேர்கள் ஈடுபடுத்தப்பட்டது..[9][10][11] இப்போர் முடிவின்றி இருதரப்பினரும் சமாதன உடன்படிக்கை செய்து கொண்டனர். இப்போர் தொடர்பான காட்சிகள், அபு சிம்பெல் கோயில் வளாகத்தின் கல்வெட்டில் செதுக்கப்பட்டுள்ளது.
விரைவான உண்மைகள் காதேஷ் சண்டை, நாள் ...
காதேஷ் சண்டை | |||||||
---|---|---|---|---|---|---|---|
எகிப்திய மன்னர் இரண்டாம் ராமேசஸ்சின் சிரியாவின் மீதான் இரண்டாம் சண்டை பகுதி | |||||||
எகிப்தின் அபு சிம்பெல் கோயில் கல்வெட்டில் இரண்டாம் ராமேசஸ் எதிரிகளை வீழ்த்தும் காட்சி |
|||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
புது எகிப்து இராச்சியம் | இட்டைட்டு பேரரசு | ||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
இரண்டாம் ராமேசஸ் | இரண்டாம் மூவாதாலி | ||||||
பலம் | |||||||
20,000–53,000 படைவீரர்கள்[2] ( | 23,000–50,000 வீரர்கள் | ||||||
இழப்புகள் | |||||||
அறியப்படவில்லை[5] | அறியப்படவில்லை[6] | ||||||
மூடு