கர்ணபாரம்
From Wikipedia, the free encyclopedia
கர்ணபாரம் என்பது ஒரு சமஸ்கிருத நாடகமாகும். இந்நாடகம் பாசா என்பவர் எழுதிய ஓரங்க நாடகமாகும்.[1][2] மஹாபாரதத்திலுள்ள கர்ணனின் மனவோட்டத்தினைச் சொல்லும் வண்ணமும் கர்ணனின் பார்வையில் மாறுபட்ட முறையில் நாடகம் அமைக்கப்பட்டுள்ளது. சோகமான (கர்ணனின் மரணம்) பாகங்களை மேடையில் காட்டாதவாறு[3] வீரம்மிக்க, தாராளமான, நீதியுள்ள கர்ணன் போர்க்களத்தை நோக்கி சவாரி செய்வதை கர்ணபாரம் காட்டுகிறது.[4] இந்த நாடகத்தின் அடிப்படை மகாபாரதம் ஆகும்.