கமலேஷ் குமாரி
From Wikipedia, the free encyclopedia
கமலேஷ் குமாரி (Kamlesh Kumari) இந்தியாவின் மத்திய சேமக் காவல் படையின் காவலர் ஆவார். அமைதிக் காலத்தில் வழங்கப்படும் மிக உயரிய அசோகச் சக்கரம் விருதினை இறப்பிற்கு பெற்றவர் ஆவார். 13 டிசம்பர் 2001 அன்று பயங்கரவாதிகள் 2001ல் இந்திய நாடாளுமன்றத்தின் மீதான தாக்குதலின் போது, பயங்கரவாதிகளை எதிர்த்து வீரதீரமாகப் போராடி தடுத்த போது, பயங்கரவாதிகளால் கமலேஷ் குமாரி தனது இன்னுயிரை துறந்தவர் ஆவார்.[1]
விரைவான உண்மைகள் கமலேஷ் குமாரி, Allegiance ...
கமலேஷ் குமாரி | |
---|---|
Allegiance | ![]() |
பணியிலிருந்த ஆண்டுகள் | 1994–2001 |
விருதுகள் | ![]() |
மூடு