கங்கா ராம்
From Wikipedia, the free encyclopedia
ராவ் பகதூர் சர் கங்கா ராம் (Sir Ganga Ram) (22 ஏப்ரல் 1851 - 10 சூலை 1927) இவர் ஓர் இந்திய குடிசார் பொறியியலாளரும், கட்டிடக் கலைஞரும் ஆவார் . நவீன பாக்கித்தானில் இலாகூரின் நகர்ப்புற வளர்சிக்கு இவர் செய்த விரிவான பங்களிப்புகள், கலீத் அகமது இவரை "நவீன இலாகூரின் தந்தை" என்று வர்ணிக்க காரணமாக அமைந்தது.[1]
விரைவான உண்மைகள் ராவ் பகதூர் சர் கங்கா ராம் அகர்வால், பிறப்பு ...
ராவ் பகதூர் சர் கங்கா ராம் அகர்வால் | |
---|---|
பிறப்பு | 13 ஏப்ரல்1851 மங்தன்வாலா, நங்கானா சாகிபு மாவட்டம், பஞ்சாப், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் (தற்போது பாக்கித்தான்) |
இறப்பு | 10 சூலை 1927 (வயது 76) இலண்டன், இங்கிலாந்து |
மற்ற பெயர்கள் | நவீன இலாகூரின் தந்தை |
படித்த கல்வி நிறுவனங்கள் | இந்திய தொழில்நுட்பக் கழகம் ரூர்க்கி |
பணி | கட்டிடப் பொறியாளர் |
அறியப்படுவது | இலாகூர்,பொது தபால் அலுவலகம் இலாகூர் அருங்காட்சியகம் அட்ச்சன் கல்லூரி மயோ தேசிய கலைக் கல்லூரி சர் கங்கா ராம் மருத்துவமனை /> ஹெய்லி வணிகக் கல்லூரி தி மால், லாகூர். |
சொந்த ஊர் | லாகூர் |
உறவினர்கள் | அசுவின் ராம் சிறீஇலா பிளாதர், பரோனசு பிளாதர் |
மூடு