கங்கவள்ளி ஆறு
From Wikipedia, the free encyclopedia
கங்கவள்ளி ஆறு (Gangavalli River) என்பது இந்தியாவின் கருநாடக மாநிலத்தின் மேற்குப் பகுதியில் உருவாகி மேற்கு நோக்கிப் பாயும் பல சிறிய ஆறுகளில் ஒன்றாகும். தேசிய நெடுஞ்சாலை 17 இல் ஓசூர் பாலம் கங்கவள்ளி ஆற்றின் மீது கட்டப்பட்ட பாலமாகும். இந்நெடுஞ்சாலை அன்கோலா, கும்டா பகுதிகளைப் பிரித்து வடகன்னட மாவட்டத்தையும், தார்வாடு, மங்களூரு பகுதிகளையும் இணைக்கிறது.[1]