ஓமாம்புலியூர் துயர்தீர்த்தநாதர் கோயில்
From Wikipedia, the free encyclopedia
ஓமாம்புலியூர் துயர்தீர்த்தநாதர் கோயில் சம்பந்தர், அப்பர் தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 31ஆவது தலமாகும். [1]
விரைவான உண்மைகள் தேவாரம் பாடல் பெற்ற ஓமாம்புலியூர் துயர்தீர்த்தநாதர் கோயில், பெயர் ...
தேவாரம் பாடல் பெற்ற ஓமாம்புலியூர் துயர்தீர்த்தநாதர் கோயில் | |
---|---|
பெயர் | |
புராண பெயர்(கள்): | உமாப்புலியூர், திருவோமாம் புலியூர் |
பெயர்: | ஓமாம்புலியூர் துயர்தீர்த்தநாதர் கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | ஓமாம்புலியூர் |
மாவட்டம்: | கடலூர் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் (துயர்தீர்த்த நாதர்) |
தாயார்: | பூங்கொடிநாயகி |
தல விருட்சம்: | இலந்தை |
தீர்த்தம்: | கொள்ளிடம் |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கல்வெட்டுகள்: | சோழர் மற்றும் பல்லவர் காலக் கல்வெட்டுகள் |
வரலாறு | |
தொன்மை: | புராதனக்கோயில் |
அமைத்தவர்: | சோழர்கள் |
மூடு