![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/50/Old_ruined_gate_of_the_fort%252C_Bihar.jpg/640px-Old_ruined_gate_of_the_fort%252C_Bihar.jpg&w=640&q=50)
ஒடந்தபுரி
From Wikipedia, the free encyclopedia
ஒடந்தபுரி மகாவிகாரை (Odantapuri), இந்தியாவின் பிகார் மாநிலத்தின் நாலந்தா மாவட்டத்தின் தலைமையிடமான பிகார் செரீப் நகரத்தில் இருந்த பெரிய பௌத்த விகாரை மற்றும் கல்வி நிலையம் ஆகும். இந்த விகாரையை பாலப் பேரரசர் முதலாம் கோபாலன் பொ.ஊ. 8 அல்லது 8ஆம் நூற்றாண்டில் நிறுவினார்.[1] [2]
விரைவான உண்மைகள் ஒடந்தபுரி, இருப்பிடம் ...
ஒடந்தபுரி | |
---|---|
![]() | |
இருப்பிடம் | பிகார் செரீப், நாலந்தா மாவட்டம், பிகார், இந்தியா |
ஆயத்தொலைகள் | 25.197°N 85.518°E / 25.197; 85.518 |
வகை | பௌத்தக் கல்வி மையம் |
வரலாறு | |
கட்டப்பட்டது | பொ.ஊ. 8ஆம் நூற்றாண்டு |
பயனற்றுப்போனது | பொ.ஊ. 11ஆம் நூற்றாண்டு |
நிகழ்வுகள் | தில்லி சுல்தானின் படைத்தலைவர் பக்தியார் கில்ஜியால் 11ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இடிக்கப்பட்டது. |
மூடு
பொ.ஊ. 1100களின் இறுதியில் தில்லி சுல்தானின் படைத்தலைவர் பக்தியார் கில்ஜி பிகார் படையெடுத்த போது, ஒடந்தபுரி கோட்டை, மகாவிகாரை மற்றும் நாளந்தா பல்கலைக்கழகத்தை இடித்து தரைமட்டம் ஆக்கினார்.[3]