எஸ். கே. எம். மயிலானந்தன்
From Wikipedia, the free encyclopedia
எஸ்.கே.எம் மயிலானந்தன் எஸ்.கே.எம்.மைலானந்தன், இவர் ஓர் இந்திய தொழிலதிபர் மற்றும் எஸ்.கே.எம் குழும நிறுவனங்களின் நிறுவனர் ஆவார்.
விரைவான உண்மைகள் எஸ். கே. எம். மயிலானந்தன், பிறப்பு ...
எஸ். கே. எம். மயிலானந்தன் | |
---|---|
பிறப்பு | 1945 மொடக்குறிச்சி, ஈரோடு தமிழ்நாடு, இந்தியா |
பணி | தொழிலதிபர், உலக சமுதாய சேவா சங்கத் தலைவர் |
விருதுகள் | பத்மஸ்ரீ விருது |
மூடு
இவர் தமிழ்நாட்டில் ஈரோடு எனும் ஊரை சார்ந்தவர்.சமூக சேவைத் துறையில் அவர் செய்த பங்களிப்புகளுக்காக, நான்காவது மிக உயர்ந்த கவுரவ விருதான பத்மஸ்ரீ அவருக்கு வழங்கியதன் மூலம், 2013 ஆம் ஆண்டில், இந்திய அரசால் அவர் கவுரவிக்கப்பட்டார்.[1]