எருமைப்பட்டி
இது தமிழகத்தில் நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் பேரூராட்சி ஆகும் / From Wikipedia, the free encyclopedia
எருமைப்பட்டி (ஆங்கிலம்:Erumaipatti), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டத்தில் சேந்தமங்கலம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இது நாமக்கலில் இருந்து துறையூர் செல்லும் வழியில் உள்ளது. இப்பேரூராட்சி பகுதியில் அன்னை மாதம்மாள் ஷீலா பொறியியல் கல்லுரி அமைந்துள்ளது. இது வேளாண்மை நிறைந்த ஊர் பகுதியாகும்
விரைவான உண்மைகள்
எருமைப்பட்டி | |
அமைவிடம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | நாமக்கல் |
வட்டம் | சேந்தமங்கலம் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | |
மக்கள் தொகை • அடர்த்தி |
12,085 (2011[update]) • 737/km2 (1,909/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு | 16.4 சதுர கிலோமீட்டர்கள் (6.3 sq mi) |
இணையதளம் | www.townpanchayat.in/erumapatty |
மூடு