எம்டனின் மதராசுக் குண்டுத் தாக்குதல்
From Wikipedia, the free encyclopedia
மதராசு குண்டுத் தாக்குதல் (Bombardment of Madras) என்பது முதலாம் உலகப் போரில் இந்தியாவின் மதராஸ் (இன்றைய சென்னை) நகரம் மீது இடம்பெற்ற தாக்குதலைக் குறிக்கும். எம்டன் என்ற ஜெர்மனிய போர்க்கப்பல் இத்தாக்குதலை ஆரம்பித்தது.
விரைவான உண்மைகள் மதராசு குண்டுத் தாக்குதல், நாள் ...
மதராசு குண்டுத் தாக்குதல் | |||||||
---|---|---|---|---|---|---|---|
முதலாம் உலகப் போரின் பகுதி | |||||||
எம்டன் |
|||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
பிரித்தானிய இந்தியா | செர்மனிப் பேரரசு | ||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
தெரியவில்லை | கார்ல் வான் முல்லர் | ||||||
பலம் | |||||||
coastal artillery | எஸ்எம்எஸ் எம்டன் | ||||||
இழப்புகள் | |||||||
5 பேர் இறப்பு, 26 பேர் காயம், 1 சரக்குக் கப்பல் மூழ்கடிப்பு | எவருமில்லை |
மூடு