எட்வின் அர்னால்டு
From Wikipedia, the free encyclopedia
சர் எட்வின் அர்னால்டு (Sir Edwin Arnold) (10 சூன் 1832 – 24 மார்ச் 1904) ஆங்கிலக் கவிஞர், ஊடகவியலாளர் மற்றும் இதழாசியர் எனும் பன்முகங்கொண்ட இங்கிலாந்து நாட்டவர் ஆவார். கௌதம புத்தரின் வரலாற்றை ஆசியாவின் ஜோதி எனும் பெயரில் நூல் எழுதியமைக்காக உலக முழுவதும் அறியப்பட்டவர்.[1]
விரைவான உண்மைகள் சர் எட்வின் அர்னால்டு, பிறப்பு ...
சர் எட்வின் அர்னால்டு | |
---|---|
பிறப்பு | (1832-06-10)10 சூன் 1832 கிரேவ்செண்ட், கெண்ட், இங்கிலாந்து |
இறப்பு | 24 மார்ச்சு 1904(1904-03-24) (அகவை 71) லண்டன், இங்கிலாந்து |
தொழில் | ஊடகவியலாளர், இதழாசிரியர், கவிஞர் |
தேசியம் | இங்கிலாந்து |
கல்வி | ஆக்சுபோர்டு பல்கலைக்கழகக் கல்லூரி |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | ஆசியாவின் ஜோதி |
கையொப்பம் | |
மூடு