உலோங்காய் ஆறு
இந்தியாவில் பாயும் ஒரு நதி / From Wikipedia, the free encyclopedia
உலோங்காய் நதி (Longai River) இந்தியாவிற்கும் வங்க தேசத்திற்கும் இடையே ஓடும் ஒரு நதியாகும். இந்த நதி இந்திய மாநிலமான திரிபுராவில் உள்ள ஜம்புய் மலைகளில் தோன்றி கரீம்கஞ் மாவட்டத்தின் வழியாக மிசோரம் மாநிலத்தில் சிறிது தூரம் பாய்ந்து அசாம் மாநிலத்தில் நுழைகிறது. பின்னர் வங்க தேசத்தில் நுழைந்து அக்காலுக்கி அவுர் என்ற நதியில் கலக்கிறது.[1][2]