இராமகிருஷ்ண மடம், சென்னை
ராமகிருஷ்ணரால் நிறுவப்பட்ட ஆண்களுக்கான துறவற அமைப்பு. / From Wikipedia, the free encyclopedia
இராமகிருஷ்ண மடம், சென்னை பத்தொன்பதாம் நூற்றாண்டில் வங்காளத்தில் வாழ்ந்த மகான் இராமகிருஷ்ண பரமஹம்சர் [1836-1886] நினைவாக சென்னை, மைலாப்பூரில் கட்டப்பட்டது இராமகிருஷ்ண மடம். இம்மடம், கொல்கத்தாவில் உள்ள ஸ்ரீ இராமகிருஷ்ண மடத்தின் தலைமையகமான பேலூர் மடத்தின், தென்னிந்தியாவில் அமைந்துள்ள முதல் கிளை மடம் ஆகும். இம்மடம், ஸ்ரீஇராமகிருஷ்ணரின் நேரடி சீடரான சுவாமி இராமகிருஷ்ணானந்தரால் தொடங்கப்பட்டது.[1]
விரைவான உண்மைகள் இராமகிருஷ்ண மடம், சென்னை., ஆள்கூறுகள்: ...
இராமகிருஷ்ண மடம், சென்னை. | |
---|---|
இராமகிருஷ்ண மடம், சென்னை | |
ஆள்கூறுகள்: | 13°1′51″N 80°16′2″E |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | சென்னை |
அமைவு: | மைலாப்பூர், சென்னை |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | இராமகிருஷ்ண பரமஹம்சர் |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | இந்து, இசுலாம், பௌத்தம், கிறித்தவம், ஆகிய சமயங்களின் கட்டிடக்கலையின் கலவையாகும். |
வரலாறு | |
கட்டப்பட்ட நாள்: | 1994 |
அமைத்தவர்: | ஸ்ரீஇராமகிருஷ்ண இயக்கம் |
இணையதளம்: | www |
மூடு