இராஜீவ் குமார் (Rajiv Kumar; பிறப்பு:19 பிப்ரவரி 1960), இந்தியத் தேர்தலை ஆணையத்தின் மூத்த தேர்தல் ஆணையாளராக 14 செப்டம்பர் 2019 முதல் பதவி வகித்து வரும் ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரி ஆவார்.[1] முந்தைய தலைமை தேர்தல் ஆணையர் சுசில் சந்திரா 14 மே 2022 அன்று பணி ஓய்வு பெற்றதையொட்டி 15 மே 2022 முதல் இராஜீவ் குமாரை இந்தியத் தலைமை தேர்தல் ஆணையாளராக நியமித்து இந்தியக் குடியரசுத் தலைவர் ஆணை பிறப்பித்தார்.[2]

விரைவான உண்மைகள் இராஜீவ் குமார், 25வது இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ...
இராஜீவ் குமார்
Thumb
25வது இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்
பதவியில் உள்ளார்
பதவியில்
15 மே 2022
முன்னையவர்சுசில் சந்திரா
இந்திய தேர்தல் ஆணையாளர்
பதவியில்
1 செப்டம்பர் 2020  14 மே 2022
முன்னையவர்சுசில் சந்திரா
பின்னவர்TBD
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு19 பிப்ரவரி 1960
வேலைஇந்திய ஆட்சிப் பணி (பணி ஓய்வு)
மூடு

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.