இரணைமடுக்குளம்
From Wikipedia, the free encyclopedia
இரணைமடுக்குளம் இலங்கையின் வடமாகாணத்தில் உள்ள மிகப்பெரிய பெரிய நீர்த்தேக்கம் ஆகும். இரணைமடு என்ற பெயர் அது இயற்கையாக கனகராயன் ஆறு பண்டைக்காலத்தில் இரு குளங்களாக இருந்ததன் அடிப்படையில் வந்தது. மடு என்பது நீர்த்தேக்கம். சிறந்த ஒரு வண்டல் வெளியான இரணைமடுப் படுகை தொல்லியல் மையமாகவும் உள்ளது. 3000 ஆண்டுகள் தொன்மையான தொல்பொருட்களும் இரணைமடு படுகையில் உள்ளன.
விரைவான உண்மைகள் இரணைமடு குளம், அமைவிடம் ...
இரணைமடு குளம் | |
---|---|
இரணைமடுக் குளத்திலிருந்தது மேலதிக நீர் வான் கதவுகள் மூலம் வெளியேற்றப்படுகிறது | |
Location within வட மாகாணம் | |
அமைவிடம் | வட மாகாணம் |
ஆள்கூறுகள் | 09°18′50″N 80°26′50″E |
வகை | Reservoir |
ஆற்று மூலங்கள் | கனகராயன் ஆறு |
வடிநிலப் பரப்பு | 227 sq mi (588 km2) |
மேலாண்மை முகமை | Department of Irrigation, வட மாகாண சபை |
கட்டியது | 1921 (1921) |
அதிகபட்ச நீளம் | 6 mi (10 km) |
அதிகபட்ச அகலம் | 1 mi (2 km) |
அதிகபட்ச ஆழம் | 34 அடி (10 m) |
நீர்க் கனவளவு | 106,500 acre⋅ft (131,365,816 m3) |
கடல்மட்டத்திலிருந்து உயரம் | 101 அடி (31 m) |
மூடு