இத்ரீஸ்
From Wikipedia, the free encyclopedia
இத்ரீசு (அலைஹிஸலாம்)(Idris (prophet)(அரபியம்: إدريس) (கருதப்படும் காலம்: கி.மு.4310) இருமுறை திருக்குர்ரானில் குறிப்பிடப்படுகிறார்.முதலில் சூரா19-லும், பின்னர் சூரா21-லும் காணப்படுகிறது.இசுலாமியர்களின் புனித நூலான திருக்குர்ஆனில், இருபத்தைந்து நபிமார்களைப் பற்றி கூறப்பட்டுள்ளது. அதில் இரண்டாவதாகக் குறிப்பிடப் பட்டவர், இத்ரீசு' [1] ஆவார்.வேதங்களை நன்கு கற்றும், மக்களுக்கு பாடம் கற்றுக் கொடுத்ததின் காரணத்தால், பாடம் கற்றுக் கொடுப்பவர் என பொருளுடையச் சொல்லான இத்ரீஸ் என அழைக்கப்பட்டார்.
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
விரைவான உண்மைகள் துறவி இத்ரீசு நபி, இறைதூதர், மறைதிறன், தத்துவ தீர்க்கதரிசிகள் ...
துறவி இத்ரீசு நபி | |
---|---|
இறைதூதர், மறைதிறன், தத்துவ தீர்க்கதரிசிகள் | |
ஏற்கும் சபை/சமயங்கள் | இசுலாம் |
சர்ச்சை(கள்) | இத்ரீசும்,இனாக்கும் ஒருவரே.இருவரும் வெவ்வேறு இறைதூதர்கள் என்போரும் உண்டு |
செல்வாக்குக்கு உட்பட்டோர் | எண்ணிலடங்கா இசுலாமிய மறைஆற்றல்கள்,தத்துவ ஞானிகள்,அறிவியலாளர்கள்,சூபிஞானிகளான இபன்அரபை+ சுராவார்த்தி |
பெற்றோர் | Enoch |
மூடு