இசைஞானியார் நாயனார்
சைவ சமய 63 நாயன்மார்களில், 3 பெண் நாயன்மார்களில், 'ஆதிசைவர்' குலத்தைச் சேர்ந்தவர். / From Wikipedia, the free encyclopedia
இசைஞானியார் என்பவர் சைவ சமயத்தில் நாயன்மார்கள் எனப் போற்றப்பெறும் அறுபத்து மூவரில் உள்ள மூன்று பெண்மணிகளுள் ஒருவராவார். இவர் சைவக்குரவரான சுந்தரமூர்த்தி நாயனாரின் அன்னை ஆவார்[1][2][3]. சுந்தரமூர்த்தி நாயனாரைப் பெற்றமைக்காகவும், சைவநெறியில் நின்றமைக்காகவும் அவரது பெற்றோர்கள் இருவரையுமே நாயன்மார்கள் பட்டியலில் சேக்கிழார் இணைத்துள்ளார்.
விரைவான உண்மைகள் இசைஞானியார் நாயனார், பெயர்: ...
இசைஞானியார் நாயனார் | |
---|---|
பெயர்: | இசைஞானியார் நாயனார் |
குலம்: | ஆதி சைவர் |
பூசை நாள்: | சித்திரை சித்திரை |
அவதாரத் தலம்: | ஆரூர் (கமலாபுரம்) |
முக்தித் தலம்: | திருநாவலூர் |
மூடு