ஆர். ஸ்ரீலேகா
காவல்துறை அதிகாரி / From Wikipedia, the free encyclopedia
ஆர். ஸ்ரீலேகா (R. Sreelekha) (பிறப்பு 25 திசம்பர் 1960) இந்தியக் காவல் பணியில் பணியாற்றிய அதிகாரியும்,]] இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த முதல் பெண் காவல்பணி அதிகாரியும் ஆவார்.[1] ஒரு எழுத்தாளராகவும இருக்கும் இவர் ஒரு காவல் துறை அதிகாரியாக தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள, இப்போது “SASNEHAM SREELEKHA” (அன்புடன் ஸ்ரீலேகா) என்ற ஒரு வெற்றிகரமான யூடியூப் அலைவரிசையையும் நடத்தி வருகிறார். கேரளாவில் பொதுத்துறை நிறுவனங்களின் நிர்வாக இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். இவர் நடுவண் புலனாய்வுச் செயலகத்தில் பணியாற்றிய காலத்தில், 'ரெய்டு ஸ்ரீலேகா' என்ற புனைப்பெயரைப் பெற்றிருந்தார்.[2]
விரைவான உண்மைகள் ஆர். ஸ்ரீலேகா இந்தியக் காவல் பணி, காவல் துறை ...
ஆர். ஸ்ரீலேகா இந்தியக் காவல் பணி | |
---|---|
காவல் துறை | |
பிறந்த நாள்: 25 திசம்பர் 1960 (அகவை 60) | |
பிறந்தயிடம் | திருவனந்தபுரம், கேரளம், இந்தியா |
Allegiance | இந்தியக் காவல் பணி |
பணியிலிருந்த ஆண்டுகள் | 33 |
தரம் | காவல்துறையின் தலைமை இயக்குனர் |
விருதுகள் |
மூடு