ஆரத்தி என்பது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தீபங்களை ஏற்றி வழிபடும் இந்து சமயத்திலுள்ள தெய்வ வழிபாட்டின் முறையாகும். இவ்வாறு வழிபடும் போது பாடப்படும் பாடல்கள் ஆரத்திப் பாடல்கள் எனப்படுகின்றன.
கங்கையாற்றின் கரையில் அதிகாலை நேரத்தில் கோயில் மணியுடன் கூடிய ஆரத்தி எடுக்கும் காட்சி
கோவிலில் கொத்து விளக்கில் எண்ணெய் விளக்கில் ஆரத்தி எடுக்கும் காட்சி