ஆண்ட்ரு கிளார்க்
From Wikipedia, the free encyclopedia
சர் ஆண்ட்ரு கிளார்க் (Sir Andrew Clarke) (27 சூலை 1824 - 29 மார்ச் 1902) என்பவர் மூத்த பிரித்தானிய இராணுவ அதிகாரி; நீரிணை குடியேற்றங்களின் 9-ஆவது ஆளுநர்; ஐக்கிய இராச்சியத்திற்கும் பேராக் சுல்தானுக்கும் இடையே 20 சனவரி 1874-இல் கையெழுத்திடப்பட்ட பங்கோர் உடன்படிக்கை 1874 நிகழ்வில் முதன்மையாகச் செயல்பட்டவர் ஆவார்.[1]
விரைவான உண்மைகள் நீரிணை குடியேற்றங்களின் 9-ஆவது ஆளுநர், ஆட்சியாளர் ...
![]() | |
நீரிணை குடியேற்றங்களின் 9-ஆவது ஆளுநர் | |
பதவியில் 4 நவம்பர் 1873 – 8 மே 1875 | |
ஆட்சியாளர் | விக்டோரியா அரசி |
காலனி செயலாளர் | ஜேம்ஸ் பர்ச் (James W. W. Birch) |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | (1824-07-27)27 சூலை 1824 சவுத் சி, ஏம்சையர், இங்கிலாந்து |
இறப்பு | (1902-03-29)29 மார்ச்சு 1902 இலண்டன் |
துணைவர் | மேரி மார்கெரட் மெக் கிலோப் |
மூடு