ஆடிப்பெருக்கு
ஆடி மாதம் 18ஆம் நாள் தமிழர்களால் கொண்டாடப்படும் பண்டிகை / From Wikipedia, the free encyclopedia
ஆடிப்பெருக்கு (ஒலிப்புⓘ) என்பது ஆடி மாதம் 18ஆம் நாள் தமிழக ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுவதைக் குறிக்கும் ஒரு பண்டிகை ஆகும்.
விரைவான உண்மைகள் ஆடிப்பெருக்கு, அதிகாரப்பூர்வ பெயர் ...
ஆடிப்பெருக்கு | |
---|---|
ஆடிப் பருவமழை விழா | |
அதிகாரப்பூர்வ பெயர் | ஆடி நோன்பு, ஆடி 18 |
பிற பெயர்(கள்) | பதினெட்டாம் பெருக்கு, ஆடி நோம்பி(கொங்கு தமிழ் பேச்சுவழக்கு) |
கடைபிடிப்போர் | தமிழர் |
வகை | சமய விழா |
முக்கியத்துவம் | காவேரி டெல்டா பகுதி, கொங்கு மண்டலம் |
கொண்டாட்டங்கள் | முளைப்பாரி, நதிக்கரை அம்மன் கோவில் வழிபாடு |
அனுசரிப்புகள் | வழிபாடுகள், விதைப்பு |
நாள் | தமிழ் நாட்காட்டிப் படி |
நிகழ்வு | ஆண்டுதோறும் |
மூடு