ஆகா கான் அரண்மனை
From Wikipedia, the free encyclopedia
ஆகா கான் அரண்மனை (Aga Khan Palace) இந்திய மாநிலமான மகாராஷ்டிராவில் புனே நகரத்தில் எரவடா பகுதியில் அமைந்துள்ளது. 1892இல் இவ்வரண்மனையை கட்டியவர் சுல்தான் மூன்றாம் முகமது ஷா ஆகா கான் ஆவார். இவ்வரண்மனையின் மொத்தப் பரப்பளவு 19 ஏக்கர் ஆகும்.
விரைவான உண்மைகள் ஆகா கான் அரண்மனை, அமைவிடம் ...
ஆகா கான் அரண்மனை | |
---|---|
அமைவிடம் | எரவடா, புனே, இந்தியா |
பரப்பளவு | 19 ஏக்கர்கள் (77,000 m2) |
கட்டப்பட்டது | 1892 |
நிர்வகிக்கும் அமைப்பு | காந்தி தேசிய நினைவுச் சங்கம் |
மகாராஷ்டிராவில் ஆகா கான் அரண்மனையின் அமைவிடம் |
மூடு