அர்னம் சிங் சைனி
இந்திய புரட்சியாளர் / From Wikipedia, the free encyclopedia
அர்னம் சிங் சைனி (Harnam Singh Saini) (மார்ச் 16, 1917 இல் இறந்தார்) கதர் சதித்திட்டத்தில் பங்கேற்ற ஒரு குறிப்பிடத்தக்க இந்திய புரட்சியாளராவார். பிரித்தானியப் பேரரசிற்கு எதிரான கிளர்ச்சியைத் தூண்டுவதற்காக பிரித்தானிய காலனித்துவ அரசாங்கத்தால் மூன்றாவது லாகூர் சதி வழக்கு விசாரணையின் கீழ் இவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு1917 மார்ச் 16 அன்று லாகூரில் தூக்கிலிடப்பட்டார். [1] [2]
விரைவான உண்மைகள் அர்னம் சிங் சைனி, பிறப்பு ...
அர்னம் சிங் சைனி | |
---|---|
பிறப்பு | பத்தேகர் கிராமம், ஹோஷியார்பூர், பஞ்சாப் |
இறப்பு | 16 மார்ச் 1917 லாகூர், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் |
அமைப்பு(கள்) | கதர் கட்சி |
அரசியல் இயக்கம் | இந்திய விடுதலை இயக்கம், கதர் கலகம் |
மூடு