அயோத்தி நவாப்
From Wikipedia, the free encyclopedia
அயோத்தி நவாப் (Nawab of Awadh or Nawab of Oudh), தற்கால வட இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் அவத் பிரதேசத்தின் அயோத்தி இராச்சியத்தை 30 ஏப்ரல் 1722 முதல் 8 சூலை 1859 முடிய 136 ஆண்டுகள் ஆண்ட பாரசீகத்தின் சியா இசுலாமிய மன்னர்கள் ஆவர்.[1][2][3] 1724ல் சதாத் அலி கான் என்பவர் அயோத்தி இராச்சியத்தை நிறுவினார்.
விரைவான உண்மைகள் நவாப் of அயோத்தி இராச்சியம், முன்னாள் மன்னராட்சி ...
நவாப் of அயோத்தி இராச்சியம் | ||
---|---|---|
முன்னாள் மன்னராட்சி | ||
![]() | ||
![]() |
||
முதல் மன்னர் | முதலாம் சதாத் அலில் கான் | |
கடைசி மன்னர் | பிர்ஜிஸ் காதர் | |
Appointer | முடியாட்சி | |
மன்னராட்சி துவங்கியது | 30 ஏப்ரல் 1722 | |
மன்னராட்சி முடிவுற்றது | 8 சூலை 1859 |
மூடு