அசிரிய எருசலேம் முற்றுகை
From Wikipedia, the free encyclopedia
"எருசலேம் முற்றுகை" பற்றிய பிற பயன்பாட்டுக்கு, பார்க்க எருசலேம் முற்றுகை.
கிட்டத்தட்ட கி.மு 701 ஆண்டில், செனாசெரிப் எனும் அசிரிய அரசன் அரணிடப்பட்ட யூதாவின் நகர்களை தாக்கி, எருசலேமை முற்றுகையிட்டான். ஆனாலும் அவனால் அதனைக் கைப்பற்ற முடியவில்லை.