விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/ஆகத்து 10, 2011
From Wikipedia, the free encyclopedia
- ஆளவந்தார் கொலை வழக்கு 1952-53 இல் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- கைவினை வெடிகுண்டுகள் (படம்) கைவினையாகச் செய்யப்பட்டு சமச்சீரற்ற போர்முறைத் தாக்குதல்களில் பயன்படுத்தபடுகின்றன.
- 1927 இல் வெளியான சாம்பசிவம்-ஞானாமிர்தம் ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்தவர்களின் முதல் இலக்கியப்படைப்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
- சுவீடன் நாட்டின் கரோலின்ஸ்கா மையம் ஆண்டுதோறும் மருத்துவ நோபல் பரிசு பெறுபவர்களைத் தேர்ந்தெடுக்கிறது.
- நிகழ்நேர பெருந்திரள் தீர்வு என்பது ஒரு வங்கியில் இருந்து இன்னொரு வங்கிக்கு, உடனுக்குடன் பணத்தை இடமாற்றம் செய்யும் முறை.