மார்கஸ் ஜுனியஸ் புருட்டஸ்
From Wikipedia, the free encyclopedia
மார்கஸ் ஜுனியஸ் புருட்டஸ் (Marcus Junius Brutus), (பிறப்பு:கிமு 85 - இறப்பு:கிமு 42) பொதுவாக புருட்டஸ் என்று குறிப்பிடப்படுபவர். ரோமானிய குடியரசின் மறைந்த அரசியல்வாதி, பேச்சாளர் மற்றும் படைத்தலைவர் ஆவார்.இவர் ஜூலியஸ் சீசரை கொலை செய்தமைக்கு சேக்ஸ்பியரின் இலக்கியங்களில் நன்கு அறியப்படுபவர்.[1]
விரைவான உண்மைகள் மார்கஸ் ஜுனியஸ் புருட்டஸ், பிறப்பு ...
மார்கஸ் ஜுனியஸ் புருட்டஸ் | |
---|---|
புருட்டசின் மரணத்திற்கு பிறகு வெளியிட்டப்பட்ட வெள்ளி நாணயம் | |
பிறப்பு | கிமு 85 |
இறப்பு | கிமு 42 பிலிப்பு அருகில், மாசிடோனியா (உரோமை மாகாணம்) |
இறப்பிற்கான காரணம் | தற்கொலை |
தேசியம் | உரோமானியர் |
பணி | அரசியல்வாதி, பேச்சாளர் மற்றும் படைத்தளபதி |
அறியப்படுவது | ஜூலியஸ் சீசரை கொலை செய்தமைக்கு |
பெற்றோர் | எம். புருட்டஸ் மற்றும் செர்வில்லா |
வாழ்க்கைத் துணை |
|
மூடு