புரந்தர் உடன்படிக்கை (1665)
From Wikipedia, the free encyclopedia
புரந்தர் உடன்படிக்கை (Treaty of Purandar (மராத்தி: पुरंदर चा तह) முகலாயப் பேரரசின் இராஜபுத்திர படைத்தலைவர் முதலாம் ஜெய் சிங் புரந்தர் கோட்டையை கைப்பற்றிய பிறகு, மராத்தியத் தலைவர் சிவாஜியுடன் 11 சூன் 1665 அன்று செய்து கொள்ளப்பட்ட உடன்படிககை ஆகும்.