பத்மாட்சி கோயில்
From Wikipedia, the free encyclopedia
(பத்மாட்சி கோயில் (Padmakshi Temple) என்பது இந்திய மாநிலமான தெலங்காணாவில் வாரங்கல் பகுதியில் அமைந்துள்ள ஒரு அண்மைப்பகுதியான அனம்கொண்டாவில் அமைந்துள்ள ஒரு பழைமையான ஒரு கோயிலாகும். இங்கு, 12ஆம் நூற்றாண்டில் காக்கத்திய மன்னர்களால் கட்டப்பட்டு பிரதான தெய்வமாக பத்மாட்சி (லட்சுமி) தெய்வத்திற்கு இக்கோயில் அர்பணிக்கப்பட்டுள்ளது.
விரைவான உண்மைகள் பத்மாட்சி கோயில், அமைவிடம் ...
பத்மாட்சி கோயில் | |
---|---|
தெலங்காணாவில் கோயிலின் அமைவிடம் | |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தெலங்காணா |
மாவட்டம்: | வாரங்கல் மாவட்டம் |
அமைவு: | அனம்கொண்டா |
ஏற்றம்: | 299 m (981 அடி) |
ஆள்கூறுகள்: | 17.9979519°N 79.5669959°E / 17.9979519; 79.5669959 |
கோயில் தகவல்கள் |
மூடு