பஞ்சாப் அரசுகள் முகமை
From Wikipedia, the free encyclopedia
பஞ்சாப் அரசுகள் முகமை (Punjab States Agency) பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியின் கீழிருந்த 562 சுதேச சமஸ்தானங்களை கண்காணிக்க ஏற்படுத்தப்பட்ட இராஜபுதனம் முகமை போன்ற ஒன்றாகும். இம்முகமை பஞ்சாப் மாகாணத்தில் இருந்த 40 சுதேச சமஸ்தானங்களை கண்காணிக்க 1921-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.[1][2][3]1947-ஆம் ஆண்டில் இந்தியப் பிரிவினைக்குப் பின்னர் இம்முகமை கலைக்கப்பட்டது. இம்முகமையில் இருந்த சுதேச சமஸ்தானங்கள், சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி இந்தியா அல்லது பாகிஸ்தானுடன் இணைந்து கொண்டது.
விரைவான உண்மைகள்
Warning: Value not specified for "common_name" | |||||
பஞ்சாப் அரசுகள் முகமை | |||||
பிரித்தானியா அரசியல் முகவர் | |||||
| |||||
சின்னம் | |||||
1909-இல் பிரித்தானிய இந்தியாவின் பஞ்சாப் மாகாண வரைபடத்தில் மஞ்சள் நிறத்தில் பஞ்சாப் அரசுகள் முகமை | |||||
வரலாறு | |||||
• | நிறுவப்பட்டது | 1921 | |||
• | இந்தியப் பிரிவினை | 1947 | |||
பரப்பு | |||||
• | 1921 | 86,430 km2 (33,371 sq mi) | |||
Population | |||||
• | 1921 | 4,65,493 | |||
மக்கள்தொகை அடர்த்தி | 5.4 /km2 (13.9 /sq mi) | ||||
தற்காலத்தில் அங்கம் | பாகிஸ்தான் பஞ்சாப், இந்திய பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம் |
மூடு