தேசிய தலைநகர் வலயம் (இந்தியா)
From Wikipedia, the free encyclopedia
தேசிய தலைநகர் வலயம், இந்தியா, தேசிய தலைநகர் பகுதி, தில்லியை முழுமையாகவும், அதன் அருகாமையில் சூழ்ந்துள்ள அரியானா, உத்திரப் பிரதேசம் மற்றும் இராசத்தான் மாநிலங்களின் ஊரகப் பகுதிகளையும் உள்ளடக்கிய மாநகரப் பகுதி அல்லது நகர்தொகுதியாகும். மொத்த பரப்பளவு 33578 ச.கி.மீ கொண்ட இது உலகின் பெரும் நகரம் & மற்று ஊரகப் பகுதிகளில் ஒன்றாகும்.
விரைவான உண்மைகள் தேசியத் தலைநகர் பிரதேசம் (இந்தியா) NCR, நாடு ...
தேசியத் தலைநகர் பிரதேசம் (இந்தியா)
NCR | |
---|---|
பிரதேசம் | |
இந்தியாவில் தேசியத் தலைநகர் பிரதேசம் | |
தேசியத் தலைநகர் பிரதேசத்தின் வரைபடம். இதில் தில்லி ஒன்றியப் பகுதி (சிவப்பு) மற்றும் அரியானா (பச்சை), இராஜஸ்தான், (நீலம்) மற்றும் உத்தரப் பிரதேசத்தின் (ஊதா நிறம்) மாவட்டங்கள் | |
ஆள்கூறுகள்: 28°39′38″N 77°06′32″E | |
நாடு | இந்தியா |
மாநிலங்கள் | அரியானா உத்தரப் பிரதேசம் இராஜஸ்தான் |
[[ஒன்றியப் பகுதி ]] | தில்லி |
நிறுவிய ஆண்டு | 1985[1] |
பெரிய நகரங்கள் | தில்லி, பரிதாபாத், காசியாபாத், குருகிராம், நொய்டா பெருநகர் |
அரசு | |
• பிரதேச கண்காணிப்பு வாரியம் | தேசியத் தலைநகர் பிரதேச திட்டமிடல் வாரியம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 55,083 km2 (21,268 sq mi) |
மக்கள்தொகை (2011)[3]:6 | |
• மொத்தம் | 4,60,69,000 |
• அடர்த்தி | 840/km2 (2,200/sq mi) |
நேர வலயம் | ஒசநே+05:30 (இந்திய சீர் நேரம்) |
இணையதளம் | ncrpb |
மூடு