துத்வா தேசியப் பூங்கா
From Wikipedia, the free encyclopedia
துத்வா தேசியப் பூங்கா (Dhudwa National Park) இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில், கேரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்திய-நேபாள எல்லையை அண்டி அமைந்துள்ள இது சுமார் 500 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது.[1] புலிகள், யானைகள், ஒற்றைக் கொம்புக் காண்டாமிருகம் என்பன இங்கே அதிகமாகக் காணப்படுகின்றன.[2]
மலைப்பாம்புகள் இங்கே பொதுவாகக் காணப்படும் ஊர்வனவாகும். இப் பூங்கா பறவைகள் அவதானிப்பவர்களைக் கவரும் ஒரு இடமாகும்.
விரைவான உண்மைகள் துத்வா தேசிய பூங்கா, அமைவிடம் ...
துத்வா தேசிய பூங்கா | |
---|---|
துத்வா புலிகள் காப்பகம் | |
ஐயுசிஎன் வகை II (தேசிய வனம்) | |
துத்வா பூங்காவில் அமைந்துள்ள காடு | |
அமைவிடம் | லக்கிம்பூர், உத்திர பிரதேசம், இந்தியா |
ஆள்கூறுகள் | 28°30.5′N 80°40.8′E |
பரப்பளவு | 490.3 |
நிறுவப்பட்டது | 1977 |
uptourism |
மூடு