சலோமி (இயேசுவின் சீடர்)
From Wikipedia, the free encyclopedia
புதிய ஏற்பாட்டில், சலோமி என்பவர் இயேசுவைப் பின்பற்றிய பெண் சீடராவார். இவர் இயேசு சிலுவையில் அறையப்பட்டபோது நிகழ்விடத்தில் இருந்தவர்களுள் ஒருவராகவும் இயேசுவின் கல்லறை காலியாக இருப்பதைக் கண்ட பெண்களுள் ஒருவராகவும் மாற்கு நற்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளார். மேலும் நியமன நற்செய்திகளில் பெயரின்றிக் குறிப்பிடப்பட்டுள்ள மற்ற பெண்களுடன் இவர் அடையாளம் காணப்படுகிறார். குறிப்பாக, பன்னிரண்டு திருத்தூதர்களில் இருவரான யாக்கோபு மற்றும் யோவான் ஆகியோரின் தாயாகவும் செபதேயுவின் மனைவியாகவும் அடிக்கடி அடையாளம் காணப்படுகிறார்.[1] இடைக்கால பாரம்பரியத்தில், சலோமி ( மேரி சலோமி) தூய அன்னாவின் மகள்களான மூன்று மேரிகளில் ஒருவராகக் கருதப்பட்டார், எனவே இவர் இயேசுவின் தாயான மரியாவின் ஒன்றுவிட்ட சகோதரியாவார்.[2]
இக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ துப்புரவு செய்ய வேண்டியுள்ளது. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையை துப்புரவு செய்து உதவலாம். |
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
விரைவான உண்மைகள் Saint சலோமி, நறுமண தைலங்களை எடுத்துவந்தவர், மருத்துவச்சி ...
மூடு