கவுசல்யா ஆறு
From Wikipedia, the free encyclopedia
கவுசல்யா ஆறு (Kaushalya river) காகர் நதியின், துணை ஆறாகும். இது அரியானா மாநிலத்தில் பஞ்ச்குலா மாவட்டத்தில் பாய்கிறது.[1]
விரைவான உண்மைகள் கவுசல்யா ஆறு, அமைவு ...
கவுசல்யா ஆறு | |
---|---|
பிஞ்சூர் அருகே கவுசல்யா அணை | |
அமைவு | |
நாடு | இந்தியா |
சிறப்புக்கூறுகள் | |
மூலம் | |
⁃ அமைவு | சிவாலிக் மலை, இமாச்சலப் பிரதேசம் |
முகத்துவாரம் | |
⁃ அமைவு | பஞ்சகுலா மாவட்டம், அரியானா |
நீளம் | 20 km (12 mi) |
வெளியேற்றம் | |
⁃ அமைவு | காகர் நதி பிஞ்சூருக்கு தென் கிழக்கில் |
வடிநில சிறப்புக்கூறுகள் | |
நீர்தேக்கங்கள் | கவுசல்யா அணை |
பாலங்கள் | கவுசல்யா ஆற்றுப் பாலம் |
மூடு