கடலூர் சண்டை (1758)
From Wikipedia, the free encyclopedia
கடலூர் சண்டை (Battle of Cuddalore ) என்பது பிரித்தானிய கப்பற்படைக்கும் பிரெஞ்சு கப்பற்படைக்கும் இடையில் நடைபெற்ற கடற் சண்டையாகும். ஏழாண்டுப் போரின் பகுதியான இது ஏப்ரல் 29, 1758இல் இந்தச் சண்டை நடந்தது; பிரெஞ்சுக் கடற்படைக்கு சிறிய வெற்றியுடன் முடிந்தது.
விரைவான உண்மைகள் கடலூர் சண்டை, நாள் ...
கடலூர் சண்டை | |||||||
---|---|---|---|---|---|---|---|
இரண்டாம் ஆங்கில மைசூர் போர் அமெரிக்கப் புரட்சிப் போரின் பகுதி |
|||||||
கடலூர் சண்டை, 29 செப்டம்பர் 1758 |
|||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
பெரிய பிரித்தானியா | பிரான்ஸ் | ||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
ஜார்ஜ் போகக் | கோம்டே த'சே | ||||||
பலம் | |||||||
10 கப்பல்கள் | 9 கப்பல்கள் | ||||||
இழப்புகள் | |||||||
29 பேர் இறப்பு 89 பேர் காயம் | 600 பேர் இறப்பு |
மூடு