எச். என். ரிட்லி
From Wikipedia, the free encyclopedia
சர் ஹென்றி நிக்கலஸ் ரிட்லி (Henry Nicholas Ridley[1], 10 டிசம்பர் 1885 - 24 அக்டோபர் 1956) என்பவர் மலாயாவில் (இப்போதைய மலேசியா) ரப்பர் மரங்களை அறிமுகப்படுத்தியவர். மலாயாவின் பொருளாதாரப் போக்கை மாற்றி அமைத்த பிரித்தானியத் தாவரவியலாளர்.[2]
விரைவான உண்மைகள் எச்.என்.ரிட்லி H. N. Ridley, பிறப்பு ...
எச்.என்.ரிட்லி H. N. Ridley | |
---|---|
மலேசிய ரப்பரின் தந்தை | |
பிறப்பு | 10 டிசம்பர் 1885 நார்போல்க், இங்கிலாந்து |
இறப்பு | அக்டோபர் 24, 1956(1956-10-24) (அகவை 100) கியூ, சுரே, இங்கிலாந்து |
கல்வி | ஆக்ஸ்பர்ட் பல்கலைக்கழகம் (1877) |
பணி | மலாயா தாவரவியலாளர் 1888 - 1911 |
பெற்றோர் | ஆலிவர் மேத்தியூ ரிட்லி - லூயிசா போல் |
வாழ்க்கைத் துணை | லில்லி எலிசா டோரான் |
பிள்ளைகள் | இல்லை |
வலைத்தளம் | |
Sir Henry Nicholas Ridley |
மூடு
இவர் சிங்கப்பூர் தாவரப் பூங்காவின் முதல் தாவரவியலாளர் மற்றும் முதல் புவியியலாளராகவும் பணியாற்றியவர்.[3] இவருடைய படங்கள் மலேசிய அரும்பொருள் காட்சியகத்தில் பாதுகாக்கப் பட்டு வருகின்றன. இவர் பேராக், கோலாகங்சாரில் நட்டுவைத்த முதல் ரப்பர் மரம் இன்றும் இருக்கிறது. அந்த மரத்தின் வயது 135.[4]