இந்தோர் அரசு
மன்னாள் அரசு / From Wikipedia, the free encyclopedia
இந்தோர் அரசு அல்லது ஹோல்கர் அரசு (Indore State or Holkar State),[1]பிரித்தானிய இந்தியாவுக்கு கட்டுப்பட்ட மராத்திய ஓல்கர் வம்சத்தவர்கள் கி பி 1818 முதல் இந்தூர் அரசை ஆண்ட மன்னர் அரசாகும்.
விரைவான உண்மைகள்
இந்தோர் அரசு इंदौर रियासत | ||||||
சுதேச சமஸ்தானம் பிரித்தானிய இந்தியா | ||||||
| ||||||
| ||||||
குவாலியர் அரசு மற்றும் போபால் இராச்சியங்களுடன் இந்தூர் அரசின் வரைபடம் | ||||||
வரலாறு | ||||||
• | பிரித்தானிய இந்தியப் பேரரசின் கீழ் | 1818 | ||||
• | இந்திய விடுதலை | 15 சூன் 1948 1948 | ||||
பரப்பு | ||||||
• | 1931 | 24,605 km2 (9,500 sq mi) | ||||
Population | ||||||
• | 1931 | 13,25,089 | ||||
மக்கள்தொகை அடர்த்தி | 53.9 /km2 (139.5 /sq mi) | |||||
தற்காலத்தில் அங்கம் | மத்தியப் பிரதேசம், இந்தியா | |||||
இந்தக் கட்டுரை தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது: பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911). Cambridge University Press. |
மூடு
தற்கால மத்தியப் பிரதேசத்தில் அமைந்த இந்தூர் அரசு, 1931-இல் மொத்தப் பரப்பளவு 24,605 சதுர கிலோ மீட்டரும், 3,368 கிராமங்களும்[2], 1,325,089 மக்கள் தொகையும் கொண்டிருந்தது. இந்தூர் அரசின் முதல் தலைநகராக மஹேஷ்வர் நகரம் விளங்கியது. பின்னர் இந்தூருக்கு மாற்றப்பட்டது. பிற முக்கிய நகரங்கள் கார்கோன், பர்வாஹா மற்றும் பான்புரா ஆகும்.
இந்தூர் நகரம் மத்திய இந்தியாவின் முக்கிய வணிக மையமாகவும், படைகளின் பாசறையாகவும் விளங்கியது.