அருகந்தகிரி சமண மடம்
From Wikipedia, the free encyclopedia
அருகந்தகிரி சமண மடம் (Arahanthgiri Jain Math) தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகரத்தின் அருகே அமைந்த திருமலை என்ற குன்றின் மேல் உள்ள திருமலை சமணர் கோயில் வளாகத்தின் அருகே 1998-இல் நிறுவப்பட்ட சமண மடம் ஆகும்.[1] தற்போது இம்மடத் தலைவராக பட்டாரக தவளகீர்த்தி சுவாமிகள் உள்ளார்.[2][3] ஆச்சாரிய சிறீ அகலங்கா கல்வி அறக்கட்டளையின் கீழ் இம்மடம் செயல்படுகிறது.
விரைவான உண்மைகள் {{{building_name}}}, அடிப்படைத் தகவல்கள் ...
{{{building_name}}} | |
---|---|
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | திருமலை, ஆரணி, திருவண்ணாமலை மாவட்டம், தமிழ்நாடு |
புவியியல் ஆள்கூறுகள் | 12.22°N 79.07°E / 12.22; 79.07 |
சமயம் | சமணம் |
மூடு